6 ஜன., 2015

ஒளியை தேடி....!

நேற்று
இறந்து விட்ட துக்கத்தில்
நாம் இருக்கவில்லை.
நாளை
பிறக்க போகும் மகிழ்விலும்
நாம் துடிக்கவில்லை.
இன்று
வாழும் நிஜமான
நம் வாழ்க்கை
ஒளியை தேடி....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக