11 ஜன., 2015

முதிர் கன்னிகள்

புண்பட்ட மனதுக்கு 
கை பட நேரமில்லை ..
சொல் பட்டு வாழும் மனதுக்கு 
மாற்றமேஇல்லை..!
முதிர் கன்னிகள்..!

அதிகாலை கனவு 
மட்டும்
எங்களுக்கு பலிப்பதே இல்லை...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக