25 டிச., 2014

நீ அறிய...

மெளனத்துக்கும்
கரை உடைக்கும்
வீரமுண்டு..
நீ பேசும் போது
தனிந்து போனது
பயந்து அல்ல
உன்னை நீ அறிய...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக