25 டிச., 2014

நட்பூ வாசம்..!

ஒரே சொல்
அன்பு கொள்
தோள் சாய்ந்து
வேதனை கொல்.

ஏனெனில்
வேசம் கடந்த
மனதுக்குள் பாசம்
நேசம் காட்டும்
நட்பூ வாசம்..!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக