16 நவ., 2014

என்னை உடுத்திக்கொள்.

காதல்
மழையில் நனைத்து
துவைத்து
சலவை செய்யப்பட்டது மனது.

இன்னுமா புரியவில்லை
உன் வருகைக்காக தான்டா.
காதல் குளிரில்
கமபளி எதற்கு
நான் இருக்கும் போது...!
நீ சொல்ல வேண்டியது
நான் சொல்லுகிறேன்
புரிந்துக்கொள்
என்னை உடுத்திக்கொள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக