17 நவ., 2014

மழை...

மழை!
இறைவன் தந்த 
இயற்கைக் குளியல் இது 
நம்மோடு உறவாடும் 
உறவு இது!

குடை பிடித்து 
நீயும் மழையை தடுக்க வேண்டாம் 
பூமி நனையும் போது
நீயும் நனைய மறுக்கவேண்டாம்.

இறைவன் தரும் பரிசு 
இனி நீயும் ஒதுங்க வேண்டாம்.
மேகம் தரும் மோகத்தின்
கவிதை இது...

மழையை போலவே 
ஒரு அழகு ஏது..
இந்த மழையின் அழகுக்கு 
சொல்ல  வார்த்தைகள் இருக்கா பாரு..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக