16 நவ., 2014

வெங்காயம்...

என் பெயரை
அடிக்கடி
சொன்னவர் பெரியார்!
என்னை பார்த்தால்
எரிச்சல் உண்டாகி
கண்ணீர் வரும்.
இப்பினும் என்னை
வெறுப்பவர் யாருமில்லை.
நானில்லாமல்
எந்த உணவும் ருசிப்பதில்லை.
என்னை உரித்தால் ஒன்றுமில்லை.
என்னை
அறிந்தோருக்கு சுவையாவேன்!
நானோ அணைப்புக்கு
ஆண்மையாவேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக