2 அக்., 2014

மாறினான்....

மொழியால் 
மதத்தால் 
ஜாதியால் 
அரசியலால் 
வேறு பட்டு
தன்னை தானே உயர்வாய்
நினைத்து
மனித நேயம் மறந்து
மனிதன்
ஆயுதமாய் மாறினான்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக