19 பிப்., 2014

மண்ணுக்குள் கவிதை ...

மண்ணுக்குள் கவிதை 
படமாய் மாறிய
வித்தை...

எண்ணத்தை எழுதும்
விரல்களின் 
விஸ்வரூபம்...!

1 கருத்து: