7 ஜன., 2013

கண்கள்...

மையும் பொய்யும் 
கலந்த கவிதை 
கண்கள்...
================
ஒரு நொடி பார்த்தாய் 
தப்பாய் போனது 
பாதை ....
==================
கணக்கு பார்க்கும் 
கண்களுக்கு 
காதல் புரியாது 

காதல் சொல்லும் 
கண்களுக்கு 
வாழக்கை தெரியாது ...
=======================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக