4 ஜன., 2013

புதிய வண்ணத்தோடு












வண்ணத்தை 
பூசிக்கொண்டன 
இலைகள்...
==================
இலைகளும் 
மருதாணி 
பூசிக்கொண்டதோ
====================

காதல் எண்ணத்தில் 
புதிய வண்ணத்தோடு 
இலைகள்...
=====================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக