27 டிச., 2012

அவநம்பிக்கை...




பாகனுக்கு
பணத்தை பெற்று 
கொடுத்தது யானை...

கொடுத்த பொருளுக்கு 
ஆசிர்வாதம் தந்தது 
தும்பிக்கை...

காலில் விலங்கோடு 
யானை
மனிதனுக்கோ 
அவநம்பிக்கை...

1 கருத்து: