5 நவ., 2012

யாருக்கு கேட்கிறது ?

தவறிப்போன நிலையில் 
யார் செய்த தவறு 
ஒத்த செருப்பு கேட்டதும் 

இன்னும் ஏன் 
நாங்கள் முதிர்கன்னிகளாய் 
இருக்கிறோம்...

என்று கேட்பது...


1 கருத்து: