26 ஆக., 2012

தர்பூசணி...கவிதை













மனிதனுக்கும் 
பழத்துக்கும்
ரத்த உறவுகள்,
சத்து உறவுகள், 

என...
உறவாட 

உரிமைவுண்டு!

இந்த தர்பூசணிக்கும்
பங்குவுண்டு!
சிட்ருலின் என்னும்,
சத்து பொருள்
இருப்பதைக் கண்டு ,
உண்டால் பலனுண்டு

தர்பூசணி உண்டால்
சிட்ருலின்
வேதியல் பொருளாய்
அர்ஜினைன் மாறும்

தன் வேலை செய்யும்.

ரத்தத்தோடு கலந்து
நம் உறுப்புகளை
சுறுசுறுப்பு தந்திடும்.
இன்னும் தர்பூசணி
சுவைத் தந்திடும்...

தர்பூசணி வெள்ளை
பகுதியோ
ஆண்மைக்கு அழகு
சேர்க்கும்!


தர்பூசணியை...
ருசித்துப் பார்த்தால்
உடலும் அறிந்திடும்
உண்மை புரிந்திடும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக