27 மே, 2012

தவளை...ஹைக்கூ கவிதைகள்,


மழைவிட்ட நேரம் 
இன்னிசை தொடர்ந்தது 
தவளை...
======================
மழையின் வருகை 
கத்தி மகிழ்ந்தது
தவளை
========================
இடியுடன்  காற்று மழை 
பயமறியவில்லை 
தவளை...
=========================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக