25 மே, 2012

ஏமாற்றம்...ஹைக்கூ கவிதைகள்,


பிரிந்தவர்கள் பார்த்துக்கொண்டார்கள் 
பேசவேயில்லை பிறந்த இடத்தை 
புதைக்கும் வரை...
===================================
கருவறை ஒன்றாய் இருந்தும் 
சண்டையிட்டுக்கொண்டனர் 
வீடு உனக்கா,எனக்கா...
===================================
பிள்ளைக்கு என்று வாழ்ந்த வாழ்க்கை 
இன்னும் தொடர்கிறது 
முதியோர் இல்லத்தில்...
=====================================
இடியுடன் கூடிய மழை 
இன்னும் சிலமணிநேரத்தில் 
வானம் பார்த்த பயிர்கள்...
=======================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக