21 ஏப்., 2012

இவ்வுலகம்...



இல்லறம் நல்லறமானது
இரு உள்ளங்கள்
இணைத்த இல்வாழ்க்கையில்...


இரவுகளும் பகலாய் போனது
இன்பங்கள் படை சூழ 
இணைந்தன உடல்கள்...


இருவரின் நெருக்கம்
இணைப்பெருக்கம் தந்தது 
இருவர் மூவராய் போக...


இறைவன் தந்த இல்வாழ்க்கை
இருப்பதைக் கொண்டு வாழ்ந்தால்
இவ்வுலகம் சொர்க்கமாகும்...

1 கருத்து:

  1. உங்கள் இணையதளத்திற்கு ஏராளமான வாசகர்கள் வரவேண்டுமா...? http://www.hotlinksin.com/ திரட்டியில் உங்கள் ஒவ்வொரு பதிவுகளையும் இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெற்றிடுங்கள்.

    பதிலளிநீக்கு