30 ஏப்., 2012

அம்மாவாசை

தன்னைத்  தானே சுற்றி 
நிலவை பறிக்கொடுத்தது
பூமி...!
=======================
காகத்தை நினைத்து 
மனிதர்களை மறந்தனர் 
வள்ளல்கள்...
=======================
மகிழ்ச்சியை தேடி 
இருப்பதையும் இழந்தனர் 
குடி மக்கள்...
========================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக