22 ஏப்., 2012

சட்டம்...


எழுத்தறிவு அறிய 
எழுதும் கரும்பலகையில் 
கூடா இருக்கிறது 
சட்டம்...

வட்டம்,மாவட்டம் 
என்று போகும் 
அரசியல்வாதி  போடும் 
திட்டத்திற்கு
சட்டம் சாயம் 
போன நிலையில்...


தாதாக்களோ 
சட்டத்தை வளைக்க 
வாய்தாக்கள்
வாங்கும் நிலை...

சட்டம் சாமானியனுக்கு 
சாபம்...
சகலமும் அறிந்தவனுக்கு
சட்டம் தன் கடமையை
செய்யும்...

3 கருத்துகள்:

  1. பெயரில்லா22 ஏப்., 2012, AM 11:13:00

    I am extremely inspired along with your writing skills as smartly as with the
    format in your weblog. Is that this a paid topic or did you modify it your self?

    Anyway stay up the excellent high quality writing, it is uncommon to
    look a nice blog like this one nowadays..
    my web page: john

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா22 ஏப்., 2012, PM 1:25:00

    சட்டம் பற்றி வாசித்தேன் நல் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி .உங்கள வருகைக்கும் வாழ்த்துக்கும்..

    பதிலளிநீக்கு