14 ஏப்., 2012

இன்றைய மனிதன்...



விருப்பமில்லா மனங்களில் 
இறுக்கம் கொண்ட நேரத்தில் 
அழிக்கமுடியா  நிலையில் 
இலக்கணம் தவறிய வரியாய்
நீரில் எழுதிய  கவிதை 
இன்றைய மனிதன்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக