31 மார்., 2012

வாய் மை...!




இயற்கைக்கு இரவல் தரும் 
வண்ணமே இந்த வர்ணம்.
இது வாய்மையல்ல 
வாய் மை...!


இதன் தன்மை உணமையல்ல
அழகுக்கு வலிமை சேர்க்கும் 
தனிலை மறக்க  
தீட்டும் ஓவியம்...


இதழ் ஓரம் தீட்டிய  வண்ணம்
போதை தரும் இந்த வர்ணம்,
பார்க்கும் போது ஈர்க்கும் 

பாவைகளுக்கு அழகுசேர்க்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக