21 ஜன., 2012

கொலை...



வேடிக்கை பார்க்கும
கைகளுக்கு
பட்டாசு
கிடங்கில் வேலை.

ஊசி வெடி, 

யானை வெடி ,
என சொல்வதுவுண்டு.
அத்தனையும் இந்த
பிஞ்சுகள் 

செய்வது வருவதுண்டு

ஏழ்மை இங்கு
ஏக்கத்தோடு பார்க்க ...
பட்டாசு பரிதாபத்தோடு
பார்க்க...


தீயோ வெறியோடு பார்க்க...
பாதுகாப்பு

இல்லாத வாழ்க்கை...

வறுமை கொண்ட 
வாழ்க்கை
ரொம்ப கொடுமை. 
வாழனும் என்பதற்கு
செய்யும் வேலை


கந்தகம் வெடித்தால் 

உடல்கள் 
சிதறும் நிலை...


இது ஒரு வகை 
வறுமை செய்யும் 
கொலை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக