பிஞ்சுக் குழந்தைகளும்
பெண்ணாயிருப்பதால்
நாசம் செய்யும் உலகமடா !
நாசம் செய்யும் உலகமடா !
பாவி மகள் சமைந்த பின்னாலே,
அவள் வந்து சேரும் வரை பயமடா.
சேலை கொஞ்சம் விலகினாலும்,
காமப் பார்வை கொல்லுதே
கோலம் போடா குனிந்தாலும்
போகும் வண்டியும் நிற்குதே!
வேலை செய்கிற நேரத்திலும்,
புடவை மேலே பார்வை
மேய்கிறதே
ஆணின் வக்கிர பார்வைக்கு
பலியாகும் பெண்ணின் மார்பகமே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக