22 டிச., 2011

இது என்ன கோட்பாடு?





கடவுளை வணங்காதே
கடவுள் இல்லை என்று
நாத்திகவாதிகள்
சொல்வது உண்டு.

தங்களது 
மறைந்த தலைவனுக்கு
சிலை வைத்து
மாலை
மாரியாதை என்று
வணங்கி வருவதுமுண்டு!


காட்சிகள் 
மட்டுமே இங்கு
மாற்றம்.
சொன்ன செயல்களில்
தடுமாற்றம்!



நம்பிக்கை எனபது 
அவரவர்  விருப்பம் 
உன் வார்த்தைகள் தந்ததோ
ஏமாற்றம்!
பகுத்தறிவுவாதியே
ஏன் இந்த மாற்றம்
குழப்பம்...?

2 கருத்துகள்: