27 நவ., 2011

மல்லிகை...


மனிதர்கள் 
தன் ஆசைக்கு 
பறித்து வந்து 
கட்டி வைத்து 
அழகு பார்த்து 
கசக்கி எறிந்தனர்
ஆசைகள் 
அடங்கியவுடன் 


வாடிய மலராய்
நிறமாறி 
இறக்கும் முன் ...
மல்லிகை 
கதறி அழுதது...

1 கருத்து: