26 நவ., 2011

மழைத்தூறல்...ஹைக்கூ கவிதைகள்.



மழைத் தூறலில்
பூக்களில்லாமல் 
மணம்...
================
களைத்தது 
இரவின் மௌனத்தை
தூறல்...
===============
தூறிய தூறல் 
வீட்டுக்கூரைகளில் 
இசைத்தது...
=================
பூமிக்கு 
புனித நீராட்டுவிழா 
மழைத்தூறல்...
================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக