23 நவ., 2011

நம்பிக்கையோடு....



ஓட்டு யாகசம் 
கேட்டு 
மனிதர்களுக்குள் 
ஜாதியை விதைத்து 
மதத்தை தூண்டி 
கலவர பூமியாய் 
மாற்ற ஊர்வலம் 


தேசம் 
விசமிகளை 
சுமந்தாலும் 
மதத்தால் 
எரிந்தாலும்...
ஜாதியால் 
வேறுபட்டாலும்...




மதம் பிடித்த 
மிருங்களுக்குள் 
மனித நேயத்தோடு 
வாழ்ந்த, வாழும் 
மகான்கள் 
பூமி என்பதால்...



நாளைய 
வல்லரசுவாய் 
மாறவும் 
இன்றைய 
வல்லரசுக்கும் 
சவாலாவும்...


இந்தியா 
இந்தியர்களின் 
கனவோடு 
நம்பிக்கையோடு...



========================



உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக