24 அக்., 2011

விலைமகள் !துளிப்பாக்கள்.


வாசிக்கத் துடித்தவர்கள்,
வாசித்தப் பின் தந்த பட்டம்
வேசி, தாசி !
===============================

நேயர் விருப்பத்திற்கு பின்
தன் குழந்தைக்கு
தலாட்டுத் தொடரும்.
================================

விலைப் பேசி,வீழ்ந்தபின்
விடிந்தவுடன் சொல்கிறான்,
விலை மகள் என்று.
================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக