27 ஜூலை, 2011

காய்கறியே, கன்னியான அற்புதம்.






காய்கள் எல்லாம்
கனியாகும்,
இங்கு காய்கறியே,
கன்னியான அற்புதம்.

பெண்ணின் முழு உருவம்,
கோஸோடு எழுதிய வண்ணம்,
பார்க்கும் கண்கள் வியக்கும் !

முட்டகோஸில்,
பெண்ணின் முகவரி.
படைத்தவனின் ,
கற்பனையை கவனி!

கோஸ் க்குள் சத்துக்கள்
சாந்தமாயிருக்கு!
சாதுக்களும் மயங்கும்
சூத்திரம்,பெண்ணுக்குள்
மறைந்து யிருக்கு!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக