5 ஏப்., 2010

தமிழ்மகள் நீயோ!





மெல்லினத்தின் மேன்மையும்,
இடையினத்தின் அழகையும்,
வல்லியினத்தின் வல்லமையும்,
பெற்ற தமிழ்மகள் நீயோ!


பூமகள் இவள் என சான்றோர் மகிழும்,
அன்புமகள் நீயோ!
அழகி இவள் என

சின்ன உளி வடித்த,
அழகுசிலை நீயோ!



மரபுக்கும்,வெண்பாவுக்கும்,
வேராக உருமாறி...
காதல் பேசும் கவிதைக்கு,
கருவாகிப் போனாயோ!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக