4 மார்., 2010

அன்றும், இன்றும்.





சைவ உணவுகள்
மறுக்கப்பட்டன
பாஸ்ட் பூட் வருகையால்.


இட்லி,தோசை
மறைக்கப்பட்டன
பிசாவின் மோகத்தால் .


கேசரியும்,இடியப்பமும்,
புதைக்கப்பட்டன
நூடுல்ஸ் ஏற்க்கப்பட்டதால்.


இளநீரும் ,மோரும்
தடுக்கப்பட்டன
அடைக்கப்பட்ட குளிர்பானத்தால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக