22 பிப்., 2010

சிறப்பு!




எனது
பார்வைகள்  சில

பாவைகள் மீது

விழுந்தாலும் ...

நான் பாவியாய் 
மாறாமலும்...
என் கற்பு

களங்கப்படாமல்

இன்னும் இருக்க...


இல்லறம் நல்றமாய்
இருப்பதே அதன்
சிறப்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக