28 பிப்., 2010

தண்ணீரில் கலப்படம்.





சாயப்பட்டரை கழிவுநீர்
ஆற்றில் கலக்கல்.
இவர்களுக்கு பெயர்
முதலாளிகள்!



கடலுக்குள் 
கப்பல் முழுகியது...
கடல்  நீரும்  எண்ணெய்...
மாசுபடுத்தும் இவர்கள் 
ஆதிக்கவாதிகள்!

ஆதிவாசிகள் வாழ்கையே 
இன்று அவசியம்,
உலகத்தை மாசுபடுத்தாமல் 
மனித இனம் வாழும் !


2 கருத்துகள்: