20 பிப்., 2010

உயிரின் நிலை இதுதான்.


பொறாமை ,பெருமை,
உனக்குள் எதற்கு!

இருக்கைகள் இணைத்து 
வாழ பழகு 
வஞ்சம்,கோபம்

மறந்து வாழு.


புரிந்து கொண்டால்

உன்னை நீ அறியலாம் பாரு.

காற்றுள்ள போதே

கொடுத்து உதவு.


காற்று போன பின்

நீ வெறும் உடம்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக