26 பிப்., 2010

இலந்தப்பழம்.இலந்தப்பழம்...




இளமை கொண்ட
இனியக்காலம்,
இன்று
இலைவுதிர்காலமாய்
இருக்கும் கோலம்.

ஏழைக்கு கிடைத்த
பழம் ஒன்று ,
சிகப்பு நிற
சின்ன ஆப்பில்
என்று
கூறுக்கட்டி
கூவியக்காலம்
போனது எங்கு?


பள்ளிக்கு முன் 
அளந்து தரும் 
பாட்டிம் போனது எங்கு!

இன்னும் சுவை 
மனதுக்குள் 
நினத்துப்பார்தாலே
சுகமாயிருக்கு!


கைக்கு அடக்கமாய் 
கடித்து துன்ன வாட்டமாய் 
இழுக்குது ..என்று 
பட்டி தொட்டில் எங்கும் 
கலக்கிய பாட்டு
கேட்டாலே இழுக்கும்!


இழந்த பலத்தை துன்ன 
துடிக்கும்!

இலந்தப்பழம்.
இந்த தலைமுறை 
இழந்தப்பழம்.
இனி கிடைக்குமா
இந்த
ப் பழம் ?

1 கருத்து:

  1. மூன்றாம் கோணம்
    பெருமையுடம்

    வழங்கும்
    இணைய தள
    எழுத்தாளர்கள்
    சந்திப்பு விழா
    தேதி : 06.11.11
    நேரம் : காலை 9:30

    இடம்:

    ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

    போஸ்டல் நகர்,

    க்ரோம்பேட்,

    சென்னை
    அனைவரும் வருக!
    நிகழ்ச்சி நிரல் :
    காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
    10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

    11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
    12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
    1 மணி : விருந்து

    எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
    ஆசிரியர் மூன்றாம் கோணம்

    பதிலளிநீக்கு