22 பிப்., 2010

எனது நிலை !


கிழிந்த புடவையோடு 
எனது வேலை


தோட்டத்தை காக்கும் 
வேலியாய் எனது வேலை 


வேலை முடிந்தால் 
வேலைக்கு ஒரு பிடி 


உணவுக்கே எனது 
கைகள் அடிக்கடி 


அடித்து பின்னும் 
சேலை கவனாய் இருக்குதடி


மனத்தை மறைக்க 
மட்டுமே இங்கு...


இருப்பதை இழக்காமல் 
வாழும் நிலையடி 


எங்கள் புடவை நெய்தல் 
வேளையடி...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக