22 பிப்., 2010

பூனையாய்...




என் காதலி ,
நான் தந்த முத்தத்தில்

பூனையாய் இருந்தவள்
புலியாய் மாறினாள்.


நானோ,
அவள் தந்த முத்தத்தால்

புலியாய் இருந்தவன்

பூனையாய் போனேன்!

புளியாய் கரைந்தே  போனேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக